2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுற்றுலா பயணம்...

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் வட்டக்கொடை தோட்ட அதிகாரி துல்ஷங்க ஜெயதிலகவின் ஏற்பாட்டில்,  அத்தோட்டத் தொழிலாளர்கள் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர்.

ஒருநாள்  சுற்றுப் பயணத்தில் கண்டி, பேராதனை போன்ற இடங்களை அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .