2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தலவாக்கலையில் நால்வர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


கு.புஷ்பராஜ்

தலவாக்கலை, லிந்துலை பகுதிக்குட்பட்ட தங்ககலை எனும் பகுதியில், காரொன்றில் வந்த நால்வரை, சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நானு-ஓயா, லிந்துலை, அக்கரபத்தனை பொலிஸார் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே, இந்த நால்வர் கைது செய்யப்பட்டதுடன், காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .