2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தலாவாக்கலை நகரில் திடீர் சோதனை

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலாவாக்கலை நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களில் இன்றைய தினம் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நுகர்வோருக்கு சிறந்த உணவுகளை பெற்றுக்கொடுப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .