2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

திருவுருவச்சிலை, ஆபரணங்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

திருவுருவச் சிலை மற்றும் அச்சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஆபரணங்களுடன் ஒருவரை, திங்கட்கிழமை மாலை கைதுசெய்ததாகத் தெரிவித்த பொலிஸார், அவரிடமிருந்து மேற்படி பொருட்களையும் கைப்பற்றியதாகக் கூறினர்.

கதிர்காமத்தில், ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான வகையில் பொதியொன்றுடன் சென்றுக்கொண்டிருந்த நபரை அழைத்து விசாணைக்கு உட்படுத்திய போதே, திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததாக, பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .