2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ 

ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அருகில் ஏற்பட்ட தீப்பரவல் ஹட்டன் பொலிஸார், பிர​தேசவாசிகளால் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

இன்று மாலை 4 மணியளவில் ஹட்டன்- கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு அண்மையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரயில் பாதையில் பயணிப்பவர்களால் இந்த தீ மூட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார், இதனால் மலையகத்துக்கான ரயில் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .