2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நான்கு மாதக் குழந்தைக்குத் தனிமை

Nirosh   / 2020 நவம்பர் 28 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை -  குயினா தோட்டத்தில் 42 வயதுடைய நான்குப் பிள்ளைகளின் தந்தைக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக கொழும்பிலிருந்து வந்தவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நான்கு மாதக் குழந்தை உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, கொரோனா தொற்றாளர் சென்றுவந்த மதுபானசாலை, இரு சில்லரை கடைகளும் பூட்டப்பட்டு அங்குள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .