2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’நினைத்தால் வழங்கலாம்’

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

கம்பனிகள் நினைத்தால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய்க்கும் மேலதிகமாகவே சம்பளம் வழங்கலாம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் புத்திரசிகாமணி தெரிவித்தார்.

நேற்று (27), இறம்பொடையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலய திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் ​போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்கள், ஆரம்பித்தில் செய்த வேலையை விட, தற்போது அதிகம் செய்கின்றனர் என்றும் ஆனால், சம்பளம் மாத்திரம் அதிகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .