2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீராடச் சென்ற பெண் மாயம்

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுலு ஓயாவில் நீராடச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பெண், நேற்று மாலை நீராடச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

அதனையடுத்து, பதுளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

எனினும், இன்று காலை வரை எந்தவி தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தல்தேன, போலியத்தவத்தேகெதர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .