2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நுவரெலியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

Editorial   / 2019 மே 18 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஸ்

நுவரெலியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடம், பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள விகாரை, பிரதான தபால் நிலையம், புனித சேவியர் தேவாலாயம் மற்றும் நகர பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றுக்கே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியாவில், இன்று காலை முதல், சந்தேக நபரொருவரின் நடமாட்டம் காணப்பட்டதையடுத்து, அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என, நுவரெலியா பொலிஸ் நிலைய புலன் விசாரணைப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .