2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பங்களாதேஷ் பிக்கு கைது

எம். செல்வராஜா   / 2019 மே 17 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம, குடாஓயா விகாரையிலிருந்த பங்களாதேஷ் பிரஜையான தேரரொருவர், 6 நவீன ரக அலைபேசிகளுடன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவர் சட்டவிரோதமான முறையில், விசா இன்றியே இலங்கையில் தங்கியிருந்துள்ளார் என்றும், பேருவளை விகாரையொன்றிலிருந்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.  

குடாஓயா விகாரையின் தலைமைப் பிக்குவை, மரியாதை நிமித்தம் சந்திக்க வந்ததாகவும் கைது செய்யப்பட்ட பிக்கு குறித்து, தீவிர புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X