2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பதுளை அல்-அதானின் 10 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாஹிட் குத்தூஸ்

2017ஆம் ஆண்டுக் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த பதுளை அல்-அதான் மகா வித்தியாலய மாணவர்களுள் பத்து பேர், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனரென, பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஸரூக் தெரிவித்தார்.

மேற்படி பாடசாலை மாணவிகளான எம்.எஸ்.எப்.பஸீனா (சட்டபீடம் - கொழும்பு பல்கலைக்கழகம்), எம்.எப்.எப்.ரேஷ்மா, எம்.என்.எப்.நலீபா, எம்.ஏ.எஸ்.எப்.சாபிரா, எம்.ஏ.எப்.முனீரா (கலைபீடம்- தென்கிழக்கு), எஸ்.சத்யா (வர்த்தக பீடம் - யாழ்ப்பாணம்), எம்.எஸ்.எம்.அலியுல் (முகாமைத்துவப் பீடம் -தென்கிழக்கு) கே.எப்.நபீலா (ஹெல்த் பிரொமோஷன் பீடம்- ரஜரட்ட), எம்.ஏ.அனிஸ் பேகம், யூ.எஸ்.எப்.சுக்ரா (சித்தா மெடிசின் பீடம்- யாழ்ப்பாணம்) ஆகியவற்றுக்கே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .