2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாதை திறப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின்  கீழ், மடூல்சீமை கல்லுள்ள தோட்ட குடியிருப்புகளுக்குச் செல்லும் பாதை புனரமைக்கபட்டு, திறப்பு விழா  இன்று(27)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கலந்துகொண்டு நாடாவெட்டி பாதையை திறந்து வைத்ததுடன், நினைவுப்பலகையையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர்களான எம்.கணேசமூர்த்தி, கே.சிவனேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .