2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பால் சேகரிப்பு மத்திய நிலையம் திறப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கால்நடை வளர்ப்பு சபையால், நானுஓயாவில் நிர்மாணிக்கப்பட்ட பால் சேகரிப்பு மத்திய நிலையம், இன்றுக் காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், தேசிய கால்நடை வளர்ப்பு சபையின்  உப-தலைவர் பாலித்தசமரகோன், செயற்பாட்டாளர் டியூடன் அமரசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .