2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாவனைக்குதவாத ​பொருள்கள் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீலமேகம் பிரசாந்த்

தலவாக்கலை நகரில், பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்கு பயன்படாத பல பொருள்கள் கைப்பற்றப்பட்டன என, ​அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், பழைய இறைச்சிகளை விற்பனை செய்தோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மீட்கப்பட்ட பழைய இறைச்சிகள், ஸ்தலத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான பொருள்களை விற்ப​னை செய்வோருக்கு எதிராக, தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடரும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .