Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
தலவாக்கலை நகரில், பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்கு பயன்படாத பல பொருள்கள் கைப்பற்றப்பட்டன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், பழைய இறைச்சிகளை விற்பனை செய்தோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மீட்கப்பட்ட பழைய இறைச்சிகள், ஸ்தலத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறான பொருள்களை விற்பனை செய்வோருக்கு எதிராக, தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடரும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago