2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரவுன்ஸ்விக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

 

சம்பள உயர்வை வலியுறுத்தி, மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக இன்று (7) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி இலாபமடையும் கம்பனிகளால், 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை ஏன் வழங்க முடியாது என்று இதன்போது கேள்வி எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே வாழ வேண்டியுள்ளதாகவும் தொழிலாளர்களின் நிலையைக் கருத்திற்கொண்டு நியாமான சம்பள உயர்வை வழங்க தொழிலாளர்கள் முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .