2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொசன் அன்னதானம்

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை ஹப்புத்தளை வீதி, பி.டபிள்யூ-10 'ரன்தரு' ஓட்டோ சாரதிகள் ஆண்டுதோறும் நடத்தும் பொசன் அன்னதான நிகழ்வு, ஆறாவது முறையாகவும், பி.டபிள்யூ-10 ஓட்டோ தரிப்பிடத்தில், நாளை (27) இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், பண்டாரவளை மாநகர சபை மேயர் நளின் சூரியகே அதிதியாகக் கலந்துகொண்டு, அன்னதான நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .