2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

Editorial   / 2018 மார்ச் 20 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைப்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு, வெற்றிப்பெற்ற உறுப்பினர் ஒருவர் தங்காலை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் இவருக்கு திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையி​லேயே நேற்றைய தினம் ​இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, தங்காலை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .