2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மண்சரிவினால் போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 21 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

ஹட்டன், கொழும்பு பிரதான வீதியிலுள்ள, கினிகத்தேன மில்லகாமுள்ள பகுதியில் திடீரென இன்று(21) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால், அப்பகுதியில்  5 மணித்தியாலங்கள் போக்குவத்து தடைப்பட்டதாக, கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் 

இந்த மண்சரிவினால்  ஹட்டன், கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டநிலையில், நோட்டன் பிரிட்ஜ் கலுகல லக்ஷபான வழியாக போக்குவரத்து இடம்பெற்றது 

கினிகத்தேனை பொலிஸாரும்,    பாதை அபிவிருத்தி அதிகாரசபையினரும் இணைந்து, மண்ணைஅகற்றி, காலை 6.30  மணியளவில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவந்தனர்.

இதனால், இப்பகுதியில் வாகனம் செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு, கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .