2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மனநோய் சிகிச்சைப் பிரிவில் ஒருவருக்கு தொற்று

Kogilavani   / 2021 ஜனவரி 15 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மாத்தளை பொது வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இன்று (15) உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.

இதன்காரணமாக மேற்படி சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த ஏனைய நோயாளர்கள், தாதியர்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X