2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மஸ்கெலியாவில் அறுவருக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 20 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்)

மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனைகளில் 6 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவில் நால்வருக்கும், நல்லத்தண்ணியில் இருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .