2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மீரியாபெத்தயின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்லாந்தை-மீரியாபெத்தவில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம், பிரதேச மக்களால், இன்று (29) அனுஷ்டிக்கப்பட்டது.

மீரியாபெத்தயில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 9 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால், 34 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் பலர் பாதிக்கப்பட்டதுடன், மீரியாபெத்தயலிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நேற்று பிரதேச மக்கள் அஞ்சலி செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .