2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முன்னாள் ஜனாதிபதி பதுளைக்கு விஜயம்

Editorial   / 2017 நவம்பர் 15 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா         

முன்னாள்; ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 3ஆம் திகதி பதுளைக்கு விஜயமேற்கொள்ளவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில், பதுளை, வீல்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் அவர் பங்கேற்வுள்ளார்.

இக்கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்;ந்த பலரும் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X