2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லங்காவத்த தோட்டத்தில் தீ

செ.தி.பெருமாள்   / 2020 ஜூன் 28 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காவத்த தோட்டத்தில், நேற்று (27) இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில், ஒ​ரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் அயலில் உள்ள வீட்டில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் எனினும் மின்னொழுக்கே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .