2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

லொறி குடைசாய்ந்து விபத்து

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள், ரஞ்சித் ராஜபக்ஷ

மஸ்கெலியா, நோர்வூட் ரொக்வுட் பகுதியில், இன்று (24) காலை, சிறிய ரக லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட்  பகுதிக்கு பயணித்த  லொறியும் (பால் ஏற்றிச் சென்ற லொறி) ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் மோதிக்கொண்டதில், லொறியானது பாதையை விட்டு விலகிச் சென்று, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் ஒருக்கும் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றுத் தெரிவித்த பொலிஸார், விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X