2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லோகி தோட்டத்தில் தனி வீட்டுத்திட்டம்

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப, தலவாக்கலை - லோகித் தோட்டத்தில், தனி வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலவாக்கலை அமைப்பாளர்களான சந்தனம் கிரே , ரவிச்சந்திரன், கல்யாணகுமார் மற்றும் மாவட்டத்தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஏற்பாட்டில், இன்று (26) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மத்திய  மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், உபதலைவர் வேலு சிவானந்தன் மற்றும் தோட்ட அதிகாரி நளின் உள்ளிட்ட  முக்கியஸ்தர்களும் லோகி தோட்ட மக்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .