2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வதிவிடப் பயிற்சிநெறி...

Editorial   / 2019 மே 12 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில், பொறியியலாளர்களுக்கான இரண்டாம் தேசிய தமிழ்மொழி பயிற்சி நெறி, அகலவத்தையில் கடந்த 6 ஆம் திகதி முதல் இடம்பெற்றது.

வதிவிட பயிற்சிநெறியாக இப்பயிற்சி நெறி இடம்பெற்றது.

பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆர்.ஹேரத் பயிற்சி நெறி குறித்து விளக்கங்களை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X