2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கரவண்டியொன்று, வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரோலினா பகுதியில் இன்று (26) அதிகாலை 2 மணியளவில் வீதியை விட்டு விலகி, 20 அடிபள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி, வட்டவளை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டுள்ளதாலே, இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .