2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீரகுமார பாய்ந்தார்

Editorial   / 2017 டிசெம்பர் 06 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக, அவர் நேற்று (05) அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்தமைக்கான காரணம் என்ன என்பதை தெளிவுப்படுத்தி, எட்டுப் பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .