2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா, ஹவாஎலிய ஜப்பான் விகாரைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்கு அருகில், வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலத்தை, நுவரெலியா பொலிஸார் இன்றுக் காலை மீட்டுள்ளனர்.

ஹாவாஎலிய கெமுனு மாவத்தையைச் சேர்ந்த பெரியசாமி சாமிலா (வயது 41) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் பெண்ணின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .