2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 ஜனவரி 15 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

புதிய அரசாங்கமானது, கருத்துச் சுதந்திரத்தைப் பறித்துவிட்டதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள்  சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்கள், பதுளை பஸ்தரிப்பிடத்துக்கு முன்பாக, இன்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.ரத்நாயக்க, பதுளை மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X