2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரத்ததானம் வழங்கிய பொலிஸார்

S. Shivany   / 2020 நவம்பர் 09 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

களுத்துறை வைத்தியசாலையில், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பெந்தோட்ட கிளையினால்,  நேற்று (08) இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, பெந்தோட்டை பொலிஸார் உள்ளிட்ட 75 பேர் இரத்த தானம் வழங்கினர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .