2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

களுத்துறையில் இருவர் கைது

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

களுத்துறை- கித்துலாவ பிரதேசத்தில் பொலிஸார் இன்று (02)மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத  மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இரவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கித்துவாவ- கமகொட பகுதியைச் சேர்ந்த 30,40 வயதுகளையுடைய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட  ஒரு தொகை உபகரங்களை, பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .