2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொள்ளுபிட்டியில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுபிட்டி – டுப்ளிகேஷன் வீதியின் புனித அந்தோனியார் மாவத்தைக்கு அருகில், இன்று (20) கால, ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

ஜா-எல, வெலிசர பகுதியைச் சேர்ந்த மரியா ஜோசப் மரியா அன்டனி (வயது 53) நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .