2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுப்பிரமணியம் செட்டியார் இறைவனடி எய்தினார்

Editorial   / 2020 மே 04 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயில் தர்மகர்த்தாவும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியம் செட்டியார், இன்று (04) இறைவனடி எய்தினார். 

நாளை (05) இறுதி கிரிகைகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .