2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுவரொட்டிகளை அகற்றும் பணியில் பொலிஸார்

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

அளுத்கம பிரதேசத்தில் தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் இன்று (01)  காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகளை  அகற்றும் நடவடிக்கையில், அளுத்கம பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் சுவரொட்டிகளே,  இவ்வாறு அகற்றப்பட்டதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X