2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பள்ளிவாசல் தாக்குதல்: ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2017 ஜூலை 11 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பௌத்த பிக்கு உள்ளிட்ட ஐவருக்கும், எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, பாணந்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று (10) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேகநபர்களினால் கோரப்பட்டிருந்த பிணை மனுவை நீதவான் நிராகரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .