2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாதுகாப்பு அங்கிகளை தைக்கும் தாதிமார்

Editorial   / 2020 மார்ச் 29 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 


அளுத்கம வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு அங்கிகளை தாமாகவே தைப்பத்தற்கு முன்வந்துள்ளனர்.

பாதுகாப்பு அங்கிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதையடுத்து அவர்கள் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .