2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புனித திருக்குர் ஆன் மாநாடு

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

புனித திருக்குர் ஆன் மாநாடொன்றை நடத்த ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத் அமைப்பு அறிவித்துள்ளது.

இம்மாநாடு, பெப்ரவரி 17ஆம் திகதி பிற்பகல் 1 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை கொழும்பு விஹார மஹாதேவி பூங்கா அம்பி கலையரங்கில்  இடம்பெறவுள்ளது.

இந்த சன்மார்க்க மாநாட்டில் கலந்துகொள்ள நாடாளாவிய ரீதியில் இருந்து ஆர்வலர்கள் அழைக்கப்படுவதாகவும் அந்த பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது அழைப்புக்கான சுவரொட்டிகள் நாடு பூராக ஒட்டப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X