2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொலிஸ் சீருடையில் கொள்ளையிட்ட கும்பல் கைது

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

பொலிஸ் சீருடை அணிந்து, தங்களை பேலியகொடை குற்றத்தடுப்பு பொலிஸார் என்று அடையாளப்படுத்தி, பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை, நீர்கொழும்பு- கொச்சிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள,  கந்தானை மற்றும் பன்விலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த காலங்களில் கொஸ்கொட சந்தி, கிரிஹூல்ல பகுதிகளில்  கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X