2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 13 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 28 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஜெயரட்ணம் 

மொரந்தொட்டுவ  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணதுவ-உஸ்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில், ஒன்று கூடி போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 13 பேர் நேற்று (27) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோய்ன், ஐஸ், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, மொரந்தொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .