Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2020 மார்ச் 28 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்ணம்
மொரந்தொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணதுவ-உஸ்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில், ஒன்று கூடி போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 13 பேர் நேற்று (27) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோய்ன், ஐஸ், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, மொரந்தொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago