2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வஸ்கடுவ பகுதியில் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

சில காலங்களாக மதுபாவனைக்கு அடிமையான நபரொருவர், 2 கிராம் நிறையுடைய  ஹெரோய்ன் மற்றும் கொள்ளையிடப்பட்ட பொருள்கள் சகிதம் இன்று (23) கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் வஸ்கடுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த ​ ​பொலிஸார், சந்தேக நபர் சுற்றுலா ஹோட்டல் ஒன்றுக்குள் சூட்சுமமானமுறையில் நுழைந்து, அங்கிருந்த உபகரணங்களை கொள்ளையிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .