Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2020 மே 08 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
ஹல்வல பரெய்கம பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹேரோய்னை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இம் மூன்று சந்தேக நபர்களிடமிருந்தும் 3,200 மில்லி கிராம், 2,350 மி.கிராம், 750 மி.கிராம் நிறையுடைய போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
28, 32 மற்றும் 39 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
9 hours ago
19 Apr 2024