2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’18 பேருக்குக்கும் கொரோனா இல்லை’

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.- தாவடி பகுதியில், தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களில் 18 பேருக்குக்கும், இன்று நடைபெற்ற மருத்துவ பாிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக,  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .