2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

6 கிலோ கஞ்சா மீட்பு : இருவர் கைது

Editorial   / 2018 ஜனவரி 17 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

யாழ்.மிருசுவில் ரயில் நிலையத்தில் 6 கிலோகிராம் கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர் என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .