2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அகழ்வு பணியை பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஜூன் 04 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணியை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் மற்றும், குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகியோர் இன்று (04) பார்வையிட்டுள்ளனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (04) 6ஆவது நாளாகவும் அகழ்வுப்பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .