2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அசாதாரண நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.நிதர்ஷன்

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று (15) கலந்துரையாடினார்.

கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .