2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அஞ்சலி நிகழ்வு

Niroshini   / 2021 ஜனவரி 27 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

நெடுந்தீவு கடற்பரப்பில், கடற்படையின் படகுடன் மோதுண்டு விபத்துகி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இன்று (27) காலை 10.15 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .