2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அதிரடிப்படை வாகனம் மோதி இளைஞன் படுகாயம்

Editorial   / 2018 மே 22 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விசேட அதிரடிப்படை வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது முத்துஐயன்கட்டு பகுதியைச்சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X