2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அருளம்பலம் வீதியில் வெடிபொருள்கள் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், டி.விஜித்தா

 

அரியாலை - அருளம்பலம் வீதியில், இன்று (19) காலை, பழைய கிரனைட், வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள பழைய வீடொன்றை வீட்டு உரிமையாளர்கள் துப்புரவு செய்யும் போதே, அங்கிருந்த கிணற்றுக்குள் இருந்து 1 கிரனைட், இரண்டு மிதிவெடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் மேலும் வெடிபொருள்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில், அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்புரவுப் பணியைப் பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X