2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் கைது

Niroshini   / 2021 ஜனவரி 10 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தக் குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 9 பேர், கடற்படையினரால், இன்று (10) அதிகாலை 3.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து இழுவைப் படகொன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .